Monday, April 06, 2009

அழகிய நட்பு - கவிதை ... கவிதை


 அழகிய நட்பு
     நீயோ மண்டு....
  நானோ குண்டு 
நம் இருவரும் 
 நட்புக்கொண்டு;
  தருவோமா பூச்சண்டு.


- இப்படிக்கு 
தவறை கண்டு ... தவிக்கும் சிண்டு


இல்லணா ?
சிடுமுஞ்சி மறுபடி படி
அழகிய நட்பு - கவிதை ... கவிதைSocialTwist Tell-a-Friend

69 comments:

LakshmiLakshmanan said...

heee heee.. wat shud i say an enlarged smile thats all
Cheers suresh!

vinoth gowtham said...

Super Kavithai machi.

unakkula ipadi oru vairamuthuvum, valiyum irukkangala.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

Suresh said...

@ LakshmiLakshmanan

// heee heee.. wat shud i say an enlarged smile thats all
Cheers suresh!//

ரொம்ப ரொம்ப சந்தோசம் :-)

என் கவிதை உங்களை மகிழவைத்தாள் ஒரு சந்தோசம் தான் அதிலும் ஒரு புன்னகை :-) எனக்கு மிக பெரிய விருது

குடந்தைஅன்புமணி said...

ஹா ஹா ஹா

அபுஅஃப்ஸர் said...

அருமையான(?) கவிதை
எப்படிங்க இப்படியெல்லாம் கலக்குறீங்க‌
ச்சே இதெல்லாம் உங்கனாலே மட்டும்தான் சாத்தியம்

அபுஅஃப்ஸர் said...

//அழகிய நட்பு நீயோ மண்டு.... நாணோ குண்டு நம் இருவரும் நட்ப்புக்கொண்டு; தருவோம் பூச்சண்டு.

///

மேலும்....

நீயும் நானும் சேர்ந்து விளையாடினோம் கோலிகுண்டு
நீ வீசினாய் சாட்பூட் குண்டு
நான் எழுந்தேன் வெகுண்டு
அதைக்கண்டு நீ செய்தான் தொண்டு

ஹி ஹி ஹி எப்படி?

Suresh said...

அபுஅஃப்ஸர் said...

# நீயும் நானும் சேர்ந்து விளையாடினோம் கோலிகுண்டு
நீ வீசினாய் சாட்பூட் குண்டு
நான் எழுந்தேன் வெகுண்டு
அதைக்கண்டு நீ செய்தான் தொண்டு

ஹி ஹி ஹி எப்படி? #

ம்ச்சான் எங்கேயோ போய்ட்ட :-)

Suresh said...

@ vinoth gowtham

// Super Kavithai machi.

unakkula ipadi oru vairamuthuvum, valiyum irukkangala.//

நான் எத எழுதினாலும் சூப்ப்ர்னு சொல்ல்ற நீ நீ ரொம்ப நல்லவன் டா
லா லா லா ல

அபுஅஃப்ஸர் said...

//// Super Kavithai machi.

unakkula ipadi oru vairamuthuvum, valiyum irukkangala.//

நான் எத எழுதினாலும் சூப்ப்ர்னு சொல்ல்ற நீ நீ ரொம்ப நல்லவன் டா
லா லா லா ல///

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Suresh said...

//கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹ ஹா ஆவ் சரி வோட்ட போடுங்க :-) தமிழ்மண்த்தில்

குடந்தைஅன்புமணி said...

தமிழிஸ், தமிழ்மணம் இரண்டிலும் போட்டாச்சு!

Suresh said...

@ குடந்தைஅன்புமணி

// தமிழிஸ், தமிழ்மணம் இரண்டிலும் போட்டாச்சு!//

மச்சான் நீ ரொம்ப நல்லவன் இல்லை டபுள் நல்லவன் :-)

புதியவன் said...

//அழகிய நட்பு
நீயோ மண்டு....
நாணோ குண்டு
நம் இருவரும்
நட்ப்புக்கொண்டு;
தருவோம் பூச்சண்டு.//

ஹா...ஹா...ஹா...T.R. பாணியில் நல்ல காமெடி...

Suresh said...

@ நட்புடன் ஜமால்

//ஹா ஹா ஹா//

என் கவிதை உங்களை மகிழவைத்தாள் ஒரு சந்தோசம் தான் அதிலும் ஒரு புன்னகை :-) எனக்கு மிக பெரிய விருது

Suresh said...

குடந்தைஅன்புமணி

// ஹா ஹா ஹா//

உங்கள் புன்னகை :-) எனக்கு மிக பெரிய விருது

Suresh said...

@ அபுஅஃப்ஸர்

//அருமையான(?) கவிதை//
அதுல ஏன் ? ஹஹா இது அருமையான கவிதைதானே

//எப்படிங்க இப்படியெல்லாம் கலக்குறீங்க‌//
எல்லாம் உங்கள மாதிரி நல்ல நண்பர்களி சேர்க்கை

//ச்சே இதெல்லாம் உங்கனாலே மட்டும்தான் சாத்தியம்//

இல்லைங்க பாருங்க கீழே நிங்க என்னை விட சூப்பரா :-) எழுதுறிங்க கவிதை ஹ ஹா

Suresh said...

@ புதியவன்

// ஹா...ஹா...ஹா...T.R. பாணியில் நல்ல காமெடி...//

:-) உங்கள் புன்னகை :-)
எனக்கு மிக பெரிய விருது


நல்ல காமெடி என்று சொன்ன புதியவன் ரொம்ப நல்லவன்

Sriram said...

நண்பா...
நீ ஒரு கவிதை அணுகுண்டு...
படித்ததனால் ஆனேன் காண்டு...

Suresh said...

@ Sriram

//நண்பா...
நீ ஒரு கவிதை அணுகுண்டு...
படித்ததனால் ஆனேன் காண்டு...//

ஹா ஹா உண்மையை சொன்ன நீ தான் என் பிரண்டு :-)

KISHORE said...

நல்ல கவிதை மச்சான் ... அப்பறம் அந்த ரெண்டாவது வரில ஒரு வண்டும்... நாளாவது வரில ஒரு நண்டும் சேர்த்து இருந்தா பிரமாதமா வந்திருக்கும் ...
ம்ம்ம்... கிட்ட இல்லன்ற தைரியத்துல கவிதை வருது... நான் நைட் பஸ் ஏறுனா காலைல உனக்கு டரியல் தாண்டி...

SUREஷ் said...

குஷ்பூ ரேஞ்சில ஒரு பொண்ணப்பார்த்து எழுதிய கவிதைதான பாஆஸ்

Suresh said...

@ KISHORE

//நல்ல கவிதை மச்சான் ... //

நான் எத எழுதினாலும் சூப்ப்ர்னு சொல்ல்ற நீ நீ ரொம்ப நல்லவன் டா
லா லா லா ல

//அப்பறம் அந்த ரெண்டாவது வரில ஒரு வண்டும்... நாளாவது வரில ஒரு நண்டும் சேர்த்து இருந்தா பிரமாதமா வந்திருக்கும் ...//

மச்சான் நான் நினைச்சேன் :-)
எனக்கு பிடிச்சது ஒரு நண்டு
நீ தேன் எடுக்குற ஒரு வண்டு

ஆனா மறந்துட்டேன்

//ம்ம்ம்... கிட்ட இல்லன்ற தைரியத்துல கவிதை வருது... //

ஹா ஆஆ நி கிட்ட இருந்தா :-)
இன்னும் நாலு கவிதை வரும்

//நான் நைட் பஸ் ஏறுனா காலைல உனக்கு டரியல் தாண்டி...//

ஹெ ஆஅ :-) எங்க ஊருலவேவா

Suresh said...

@ SUREஷ்

// குஷ்பூ ரேஞ்சில ஒரு பொண்ணப்பார்த்து எழுதிய கவிதைதான பாஆஸ்//

ஹா ஹா :-) குஷ்பூ மாதிரி நா காலுல விழுந்தாவது ஒகே வாங்கிருப்பேன்

ஆனா பார்த்து ஒரு குண்டு மணி :-)

குமரை நிலாவன் said...

ஹா ஹா ஹா

ஹி ஹி ஹி

பித்தன் said...

இன்னாபா எங்க மாமா பைய்யன் புகைப்படத்த, போட்டு கலாசிகினுகிர,,,,

உங்க மாமா பையன் போட்டா போட்டு, நம்ம கடைல கலாய்க்கபோறேன்....

அப்பறம் மண்டுன்னு உன்னபதி எழுதினதுக்கு தாங்க்ஸ் பா

Suresh said...

@ குமரை நிலாவன்

//ஹா ஹா ஹா

ஹி ஹி ஹி//

கொடுத்த காசுக்கு மேல கூவுற ( சிரிக்கிற) நிங்க :-) ரொம்ப ரொம்ப நல்லவரு

Suresh said...

@ பித்தன்

// இன்னாபா எங்க மாமா பைய்யன் புகைப்படத்த, போட்டு கலாசிகினுகிர,,,,//

ஹா ஹா உங்க மாமா பையனே இப்படினா :-) நிங்க எப்படி ஹெ ஹீ

// உங்க மாமா பையன் போட்டா போட்டு, நம்ம கடைல கலாய்க்கபோறேன்....//

எதா இருந்தாலும் பேசி திர்த்துக்கணும்
வேணாம் அழுதுறுவேன் வலிக்குது

// அப்பறம் மண்டுன்னு உன்னபதி எழுதினதுக்கு தாங்க்ஸ் பா//

:-) ஹா நான் என்ன குண்டுனு போட்டு உங்க எல்லாத்தையும் மண்டு னு சொல்லிட்டேன்

thevanmayam said...

அருமையான(?) கவிதை
எப்படிங்க இப்படியெல்லாம் கலக்குறீங்க‌
ச்சே இதெல்லாம் உங்கனாலே மட்டும்தான் சாத்தியம்///

நானும் சேர்ந்துக்கிறேன்!

பித்தன் said...

வாடிகையலர்னு ஒன்னு இருக்கு அதுல சேரும்

pappu said...

அடடா கவித், கவித!

ஆதவா said...

படம் நல்லா இருக்குங்க சுரேஷ்.

நல்ல ரைமிங் வார்த்தைகள்!! உங்களது முந்தைய சோளப்பயிர் கவிதையின் தரம் இதில் இல்லையென்றாலும்..

சிலர் இதை கவுஜ என்பார்கள்!!! என்னைப் பொறுத்தவரை கவிதை என்றால் எல்லாமே ஒன்றுதான்!!! அதிலென்ன பிரிவு!!/???

எதுகை வார்த்தைகளை இம்மாதிரி கவிதைகளின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.. இது ஒரு பயிற்சியும் கூட!!!

வாழ்த்துகள்!!

Suresh said...

@ thevanmayam

// நானும் சேர்ந்துக்கிறேன்!//

வாங்க வாங்க நல்லவரே

Suresh said...

@ ஆதவா

//படம் நல்லா இருக்குங்க சுரேஷ்.//

நன்றி ஆதவா

//நல்ல ரைமிங் வார்த்தைகள்!! //

ஹா நன்றி தலை :-)

//உங்களது முந்தைய சோளப்பயிர் கவிதையின் தரம் இதில் இல்லையென்றாலும்..//

எனக்கும் தெரியும் இது சும்மா ஜாலி :-) மொக்கை

நல்லா எழுதுறத விட மக்கள் இதப்போய் நிறையா படிக்கிறாங்க அதான் ஒரு வருத்தமும் கூட

பாருங்க அந்த அரசு பள்ளி பதிவுக்கு தமிழ் மணத்தில் - மைனஸ் ஒட்டும் விழுந்துருக்கு ஆது ஒரு நல்ல பதிவு என்னை பொருத்த வரையில்

ஆனா இதுக்கு ஒரே வோட்டு தான் ஹா

//சிலர் இதை கவுஜ என்பார்கள்!!! என்னைப் பொறுத்தவரை கவிதை என்றால் எல்லாமே ஒன்றுதான்!!! அதிலென்ன பிரிவு!!/??? //

சரியாய் சொன்னிர்கள் :-0 நானும் உங்கள் கட்சிதான்

// எதுகை வார்த்தைகளை இம்மாதிரி கவிதைகளின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.. இது ஒரு பயிற்சியும் கூட!!!//

:-) கரெக்ட்

வாழ்த்துகள்!!

Suresh said...

@ பித்தன்

// வாடிகையலர்னு ஒன்னு இருக்கு அதுல சேரும்//

சேர்ந்தாச்சு

Suresh said...

@ pappu

// அடடா கவித், கவித!//

வாடா இன்னொரு நல்லவனே

நான் எத எழுதினாலும் சூப்ப்ர்னு சொல்ல்ற நீ நீ ரொம்ப நல்லவன் டா
லா லா லா ல

லவ்டேல் மேடி said...

நீயோ சக்கர.....
எறும்போ இக்கர....
ஆனா அதுக்கு-
உம்மேல அக்கர...
நானும் ரொம்ப-
நேரமா நிக்கர...
கையில கல்லு-
எதுவும் கெடைக்குல...........

ஏ... டன்ன்டனக்கா ...... !!! ஏ... டணுக்குனக்கா.....!!!!

Suresh said...

@ லவ்டேல் மேடி

// நீயோ சக்கர.....
எறும்போ இக்கர....
ஆனா அதுக்கு-
உம்மேல அக்கர...
நானும் ரொம்ப-
நேரமா நிக்கர...
கையில கல்லு-
எதுவும் கெடைக்குல...........

ஏ... டன்ன்டனக்கா ......//

ஹா ஹா நான் நல்லா சிரித்தேன் உங்க கவி சூப்பர் ஹீ ஹீ

கார்த்திகைப் பாண்டியன் said...

முடியல.. நீங்க நடத்துங்க நண்பா..

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன் Says:

//முடியல.. நீங்க நடத்துங்க நண்பா..//
ஹா ஹா :-)

ஷீ-நிசி said...

பையன் யாரு! உன் சாயல்ல இருக்கறமாதிரியே இருக்கே!!! :)

Suresh said...

@ ஷீ-நிசி .

//பையன் யாரு! உன் சாயல்ல இருக்கறமாதிரியே இருக்கே!!! :)//

:-) நான் அவ்வளவு கலரா

pappu said...

போங்கண்ணே, எங்கள சிரிக்க வைக்க நீங்க படுற பாடு. விஜய் பைட்டு கூட இப்படியெல்லாம் சிரிக்க வச்சதில்லண்ணே. இதெல்லாம் நினைக்கயில எனக்கு அழுவாச்சியா வருது...லாலாலா...லலாலலாலா...

Suresh said...

@ pappu

// போங்கண்ணே, எங்கள சிரிக்க வைக்க நீங்க படுற பாடு. விஜய் பைட்டு கூட இப்படியெல்லாம் சிரிக்க வச்சதில்லண்ணே.//

ஹா ஹா :-) நியும் தான் பா நல்லா காமெடி பண்ற

நம்ம எல்லாம் ஸிரிஸா பதிவு போட்டாலே காமெடி தான்

//இதெல்லாம் நினைக்கயில எனக்கு அழுவாச்சியா வருது...//

ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்லவ்னு சொல்லிட்டியே

//லாலாலா...லலாலலாலா... //
வினோத்து கிட்ட நான் அடிக்கடி சொல்றது ..

லாலாலா...லலாலலாலா. :-)

நசரேயன் said...

கவுஜ..கவுஜ

Suresh said...

@ நசரேயன்

// கவுஜ..கவுஜ //

கழுத கழுத என்று என்னை திட்டிய மாதிரியே இருந்தது :-)

sakthi said...

vinoth gowtham said...

Super Kavithai machi.

unakkula ipadi oru vairamuthuvum, valiyum irukkangala.

hahahahahaha

sakthi said...

அருமையான(?) கவிதை
எப்படிங்க இப்படியெல்லாம் கலக்குறீங்க‌
ச்சே இதெல்லாம் உங்கனாலே மட்டும்தான் சாத்தியம்

kandippa

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//அழகிய நட்பு நீயோ மண்டு.... நாணோ குண்டு நம் இருவரும் நட்ப்புக்கொண்டு; தருவோம் பூச்சண்டு.

///

மேலும்....

நீயும் நானும் சேர்ந்து விளையாடினோம் கோலிகுண்டு
நீ வீசினாய் சாட்பூட் குண்டு
நான் எழுந்தேன் வெகுண்டு
அதைக்கண்டு நீ செய்தான் தொண்டு

ஹி ஹி ஹி எப்படி?

hahahaahahah

sakthi said...

hey round off

sakthi said...

என் கவிதை உங்களை மகிழவைத்தாள் ஒரு சந்தோசம் தான் அதிலும் ஒரு புன்னகை :-) எனக்கு மிக பெரிய விருது
gud thought

sakthi said...

புதியவன் said...

//அழகிய நட்பு
நீயோ மண்டு....
நாணோ குண்டு
நம் இருவரும்
நட்ப்புக்கொண்டு;
தருவோம் பூச்சண்டு.//

ஹா...ஹா...ஹா...T.R. பாணியில் நல்ல காமெடி...

arumai

sakthi said...

Suresh said...

@ நசரேயன்

// கவுஜ..கவுஜ //

கழுத கழுத என்று என்னை திட்டிய மாதிரியே இருந்தது :-)
ayyo ayyo

suttapalam said...

கவிதை அருமை சார்!!

Suresh said...

@ sakthi

# // vinoth gowtham said...

Super Kavithai machi.

unakkula ipadi oru vairamuthuvum, valiyum irukkangala.//

hahahahahaha #

சக்தி காலையில் சக்கரை கடைக்கு வந்து நல்லா சிரிச்சிங்களா ரொம்ப ரொம்ப சந்தோசம்

Suresh said...

@ sakthi

# அருமையான(?) கவிதை
எப்படிங்க இப்படியெல்லாம் கலக்குறீங்க‌
ச்சே இதெல்லாம் உங்கனாலே மட்டும்தான் சாத்தியம்

kandippa#

உங்க எல்லாருக்கும் ரொம்ப பெரிய மனசு என்னோட கவிதை இப்படி பாரட்டி கண்ணுல தண்ணி வர வச்சிடிங்க

Suresh said...

@ sakthi said...

# அபுஅஃப்ஸர் said...

//அழகிய நட்பு நீயோ மண்டு.... நாணோ குண்டு நம் இருவரும் நட்ப்புக்கொண்டு; தருவோம் பூச்சண்டு.

///

மேலும்....

நீயும் நானும் சேர்ந்து விளையாடினோம் கோலிகுண்டு
நீ வீசினாய் சாட்பூட் குண்டு
நான் எழுந்தேன் வெகுண்டு
அதைக்கண்டு நீ செய்தான் தொண்டு

ஹி ஹி ஹி எப்படி?

hahahaahahah#

என்னோட பதிவை விட நல்ல பிண்ணோட்டத்தையும் படிச்சி ரசிக்கும் உங்கள எப்படி பாரட்டுறது ஹ

Suresh said...

@ sakthi

# hey round off #

நன்றி :-) நல்ல ரவுண்டு அடிக்கிறிங்க்

Suresh said...

@ sakthi

# என் கவிதை உங்களை மகிழவைத்தாள் ஒரு சந்தோசம் தான் அதிலும் ஒரு புன்னகை :-) எனக்கு மிக பெரிய விருது
gud thought #

:-) நன்றி நன்றினு சக்திக்கு சொல்லி சொல்லி என் சக்தி போய்டுச்சு ;0 லோல்

Suresh said...

@ sakthi

# புதியவன் said...

//அழகிய நட்பு
நீயோ மண்டு....
நாணோ குண்டு
நம் இருவரும்
நட்ப்புக்கொண்டு;
தருவோம் பூச்சண்டு.//

ஹா...ஹா...ஹா...T.R. பாணியில் நல்ல காமெடி...

arumai #

என்னை விட சூப்பரா எழுதுறாங்க மக்கள் ஹ ஹா

Suresh said...

@ sakthi

# Suresh said...

@ நசரேயன்

// கவுஜ..கவுஜ //

கழுத கழுத என்று என்னை திட்டிய மாதிரியே இருந்தது :-)#

ayyo ayyo //

பதராதிங்க சங்க தலைவி ;-)

Suresh said...

@ suttapalam

//கவிதை அருமை சார்!!//

எருமை னு சொல்ல வந்து எழுதுது பிழையில் அருமை என்று சொல்லிவிட்டாரோ சுட்ட பலம் ?

நன்றி :-) தல அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க

உருப்புடாதது_அணிமா said...

ha ha h ah ha ha ha

உருப்புடாதது_அணிமா said...

nalla karuthulla kavithai..

( mallanthu paduthu yosippeengalo??)

உருப்புடாதது_அணிமா said...

Tamil font makkar pannuthu..
athanala thaan taminglish..

sorry

நாணல் said...

படத்துக்கு ஏற்ற கவிதை... நல்லா இருக்கு... :))))

Suresh said...

@ உருப்புடாதது_அணிமா

//nalla karuthulla kavithai..

( mallanthu paduthu yosippeengalo??)//

:-)என்னை யோசிக்கறீனு சொன்ன முதல் ஆளு நிங்க தான் :-) உங்கள என்ன சொல்லி பாராட்டுறது

Suresh said...

@ நாணல் .

// படத்துக்கு ஏற்ற கவிதை... நல்லா இருக்கு... :))))//

நன்றி தோழி :-)

reena said...

நல்லாருக்குங்க:)) அதுவும் லாஸ்ட் பன்ச் சூப்பர்.

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved