யாருடா நீ ?
( பெரிய இவனா கொங்யால )
( பெரிய இவனா கொங்யால )
போஸ பாரு பெரிய டுப்புக்கா நீ
( எழுதுறதை பொறுத்துகறது பத்தாதுனு இந்த கொடுமை வேறயா)
இந்த பதிவுலகத்தை அந்த சாமி தான் காப்பாத்தனும்
எப்பாசாமி யாராச்சும் கூப்பிடுவாங்க என்று நினைத்த நேரம்.
நண்பர்களுக்கு இந்த சங்கிலி வந்த நேரம்.
நண்பர்கள் நியாமான மனிதர்களை தொடர்க்கு அழைத்தார்கள்.
சரி இனி வராது என்று நினைத்த நேரம் :-)
ஒருவர் மேல் ஒருவராய் மூன்று முத்துகள் கூப்பிட்டாங்க.. அவங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி ;) ( உன் நன்றி எவனுக்கு வேணும், டீரிட் கொடு )
ஹம் நான் பரிட்ச்சை கேள்விக்கு தான் பதில் சொல்ல மாட்டேன் ஆனா இந்த கேள்வி பதில் எப்ப வரும்னு நினைத்து இருந்தேன் ...
இதோ வந்துட்டேன்..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெயர் ஜி.சுரேஷ் குமார், பொதுவா எல்லாரும் என்னை சுரேஷ்னு தான் கூப்பிடுவாங்க, எங்க கல்லுரி வகுப்பில் இன்னொரு சுரேஷ் இருந்தான், இருந்தாலும் கல்லுரில் எவன் வந்து சுரேஷ் உங்கள HOD கூப்பிடுறாங்க இல்லைனா வாத்தியார் கூப்பிடுறாங்கனு சொன்னாலே நான் தான் போவேன் காரணம் எங்க பிரச்சனை என்றாலும் நம்மல தான் கூப்பிடுவாங்க ( நான் அப்படி ஒரு நல்லவன்)
எனக்கு 5 மாத குழந்தை இருக்கு ( அப்போ கல்யானம் ஆயிடுச்சானு கேட்காதிங்க நம்ம இந்தியாவில் இருக்கோம் ஆகிடுச்சு)
முதலில் என் குழந்தையின் பெயரில் தான் பிளாக் அரம்பித்தேன்.
மனைவி தான் நீங்க கேவலமாய் எழுதி நம்ம பெண் பெயரை கெடுத்துவிடாதிங்க என்று சொன்னாங்க ..
அதுனால நான் 2006யில் அரம்பித்த லவ் லைப் என்ற ஆங்கில பிளாக்கை தமிழில் தொடர்ந்தேன் இரு மாதங்களுக்கு முன்பு..
நல்ல வரவேற்ப்பு முதல் தமிழ் பதிவே தமிழ்ஷில் 50 வோட்டுகள்.
இப்போ அது 60 வோட்டு
அப்புறமா ஒரு தமிழ் பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்தேன் , சரி அது டொமேயினிலும் காலியா இருக்கனும், பிளாகிலும் காலியா இருக்கனும் என்று தேடினேன். ஆமா கடை நல்லா போனா டொமேயின் ஆரம்பிக்காலம் என்று பிளாக் ஆரம்பிக்கும் போதே பிளான் இருந்தது..
நகைச்சுவையா ஜாலியா எழுதுவது தான் என் பிளான் முன்னாடி இருந்தது.
பல தமிழ் பெயர்கள் தேடி சக்கரை தான் இனிப்பா, நல்லாவும் இருந்தது, ஜாலி, சந்தோசம் என எல்லாம் இந்த பெயரில் இருக்கு.
சக்கரை வியாதி மக்களுக்கு கூட சக்கரை பிடிக்கும் ;).
குழ்ந்தைக்கும் அது ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்படி எல்லாருக்கும் பிடிக்கும் சக்கரையா இருக்கனும் என்று அரம்பித்தேன்.
டோமேயின் காலியா இருந்தது, சரி நல்லா போனால் டொமேயின் ரெஜிஸ்டர் பண்ணிகலாம் என்று இருந்தேன்...
ஹம் ஒரு மாதம் கழித்து டோமெயின் மட்டும் பண்ணிட்டேன்.... யாரும் அதை வாங்க கூடாது என்று..
ஆனா என் பிளாக் ஐடி www.sureshstories.blogspot.com என்று தான் முன்னர் இருந்தது.. அதில் சக்கரையாகபெயரை மட்டும் வைத்து தொடர்ந்து... எழுதினேன் www.sakkarai.blogspot.com பதிந்து வைத்து இருந்தேன்.. அப்புறம் சக்கரை நல்லா கடை போனியாக, ஹம் தனியா ஆரம்பிச்சாச்சு.
www.sakkarai.com
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் போதுவா காசு, பணம் , வேளை இது எல்லாம் போனா அழமாட்டேன்.
ஆனா கிரிகெட் வி்ளையாட விடவில்லை என்று எல்லாம் சப்ப காரணத்துக்கு எல்லாம் சிறு வயதில்லை அழுது இருக்கேன்..
மனிதர்களின் அன்புக்கும் நெகிழ்வான சம்பவத்துக்கும் அழுவேன்..
கடைசியா அழுதது ..
ஹம் டிசம்பர் 27 2008 என்னையும் அறியாமல் என் மனைவி பிரசவம், நான் நகைச்சுவையா நண்பர்களிடம் ஜாலியா பேசிக்கொண்டு இருந்தேன் அப்போ ஒரு அம்மா ஏன் தம்பி முன்னாடி பின்னாடி நடக்காம இருக்கிங்க ...
நான் சொன்னேன் நீங்க நிறையா சினிமா பாக்குறிங்க போல
கிற்ஸ்மஸ் லீவ் என்றதால்
எனது 20 நண்பர்கள் வந்து விட்டார்கள் ...
எல்லாரையும் சிரிக்க வைத்து ஓட்டி கொண்டு தான் இருந்தேன்..
இருந்தாலும் அந்த 10.27 காலை ஹம் என் குழந்தையின் முதல் அழுவை சத்தம் கண்களை நணைத்தது, மனைவியும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என்று என் நண்பர் பிள்ளையாரிடம் செல்லமாக சொன்னேன்.
அப்ரேஷன் தியேட்டர் முன்னாடி என்னிடம் தான் முதன் முதலில் சொல்ல வேண்டும் என்று நின்று கொண்டு இருந்தேன் ( அங்க நிக்க நான் வாங்கின திட்டு ஹம் ;)
என்ன செய்ய வாத்தியாரிடம் கூட வாங்கினது இல்லை)
தம்பி, பாப்பா பொறந்து இருக்குனு என்று சொன்ன அந்த நொடி ;) ஆகாயத்தில் பறந்தேன்.
என்னையும் அறியாமல் கண்களில் நீர். என் தாயின் வலியும் தந்தையின் சந்தோசமும் எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிந்த தருணம்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நல்லா பெருசா இருக்கும் அப்போ தானே பின்னால உள்ளவன் பார்த்து எழுத முடியும்னு எழுத ஆரம்பித்து யானை கிறுக்கல் மாதிரி இருக்கும் .
( கோழி கிறுக்கும் போது யானை கிறுக்க கூடாதா)
என்னை நம்பி தான் என் எக்ஸாம் ஹால்
அவ்வளவு படிப்பனானு கேட்க கூடாது, நான் பிட் அடிச்சு தான் எல்லாரும் ஒரு ஒருத்தனா பேப்பர் வாங்கி பார்த்தும் ஒரு ஹாலே என்னை நம்பி தான்
பின்னாடி நானே திருந்தினாலும், இவங்க எல்லாம் நாங்க பாஸ் ஆகுறது உன் கையில்னு சொன்னால நாயகன் மாதிரி செய்ய வேண்டியதாய் போச்சு
நாலு பேரு நல்லா இருந்தா சரி தான்.
****
( ஒரு நாள் திருந்திட்டு பிட் எதும் எடுத்துட்டு போகல பின்னாடி இருந்து நண்பன்
மச்சான் காமிடா
இல்லைடா எதும் எடுத்துட்டு வரல
தெரியும் டா நான் வச்சி இருக்கிற 4 கேள்வி வந்து இருக்கு.
சரி டா நீ அடி,
இல்ல மச்சான் நீ திருந்திட்டனு தெரிந்து தான் நான் எடுத்துட்டு வந்தேன் , கொஞ்சம் அடிச்சு கொடு எனக்கு தெரியாது ...
முடியாது டா
டேய் என் நண்பன் டா நீ, என்னை உன்னை நம்பி நான், என்னை நம்பி தான் என் பின்னால இப்படி ஹாலில் இருக்கும் 20 பேரும் உன்னை நம்பி தான் மச்சான்..
சரி உங்களுக்காக என்று விட்டு கொடுத்தது தான் என்ன செய்ய அதுனால கைஎழுத்தும் அப்படி தான் நண்பர்களுக்காக)
****
இப்போ அவ்வளவா எழுதுறது இல்லை எல்லாம் கணினியில் தான்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் ரொம்ப பிடிக்கும், சரியான சாம்பார் ;) என்று எல்லாம் நக்கல் வேணாம்.
முருங்க்காய் சாம்பார்.
சிக்கன் பிரியானி
தீபாவளி அன்று செய்யும் கறி குழம்பும் இட்லியும்
தினமும் தோசை மதியம் சாம்பார் சாதம் இருந்தா போதும். ஆனா தொட்டுக்க இரண்டு காய்கறிகள் வேண்டும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
சொன்னா நம்ம மாட்டிங்க இது வரை நான் சந்தித்த மனிதர்கள் மட்டும் பல்லாயிரங்கள் ..
சும்மா பஸில் போய் இறங்கும் போது ஒரு நால்பத்து நண்பர்களுடன் தான்
இறங்குவேன்.
நான் பஸ், ரயில் பயணம் செய்ய போனா எனக்கு தெரிந்த ஒரு 3-5 பேரு இருப்பாங்க.. எங்க போனாலும் நண்பர்கள் அயல் நாட்டுக்கு சென்ற போது கூட
டீ கடை பையனில் இருந்து பிஸ்னஸ் மேன் வரை நண்பர்கள் இருக்காங்க..
நிறையா குழந்தைகள் தான் நண்பர்கள் .
நம்ம போன் புக்கில் ஒரு 2000 பேரு நம்பர் இருக்கு, மெயிலில் ஒரு 3000+
என்ன தினமும் எல்லாம் பேசும் நண்பர்கள் கல்லூரி 5 நண்பர்கள்..
இந்த நட்பில் இருந்து லாபம் என்ன, அவர்களிடம் இருக்கும் ஒரு பாஸிடிவ் விஷியத்தை நான் கற்றுக்கொள்வேன், என்னால் முடிந்த ஒரு நல்ல விஷியத்தை யாவது அவர்களிடம் அட்லிஸ்ட் ஒரு சிரிப்பு கொடுத்துவிட்டு வருவேன். இப்படி இன்று நல்லா இருக்கும் நண்பர்கள் பலர். சமிபகாலமாக பதிவுலகமும் சேர்ந்து விட்டது இந்த வட்டத்தில்.
ஒரு ஆப் கேம்பஸ் போனால் அங்கு அவன் அவன் டென்ஷனா இருப்பான்.
இப்படி இருக்கும் போது ஒரு 300 பேரு நம்ம சுத்தி குருப்பா சிரித்துகிட்டு இருப்பாங்க. எல்லாம் அடுத்த ஆப் கேம்பஸில் பார்த்து மறுபடி ... இப்படி தான் ஒரு பெரிய வட்டம் இருக்கும்.
கல்லூரியில் 3 வருடங்கள் ரெப், நாலாம் வருடம் காலேஜ் செக்ரடரி.
( எலக்ஷன் வச்சி தான் கள்ள் வோட்டு இல்லாம தனித்து பல விஷியங்க செய்து இருக்கோம்)
தமிழ் மீடியம் மாணவர்கள் ரொம்ப பிடித்தவர்கள், அவர்களின் தன்நம்பிக்கையை அதிக படுத்தி இங்கிலிஷ் மீடியம் என்றால் ஒன்னும் இல்லை, எவனும் நமக்கு பெரியவன் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை, எல்லாரும் சமம் என்று நம்பிக்கையுடியது தான் என் பங்களிப்பு
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பொதுவா குளிக்கவே பிடிக்காது ;) ஹா ஹா அதுவும் லிவ் நாட்களில் என்ன செய்ய மத்தவங்க நல்லா இருக்கனும் என்று குளிப்பது உண்டு.
கடலில் குளித்து இருக்கேன் திரிவேனி சங்கமம் என்று இராமேஸ்வரத்தில் ஒரு இடத்தில் நண்பர்களுடன் குளித்து முடித்த பின்பு தான் சொன்னான் நண்பன் அங்கு இதுவரை பல பேரு அவுட் ஆகி இருக்காங்க நம்ம நேரம் நல்லா இருக்குனு.
அட பாவி முடிந்தவுடன் சொல்லுறியே நீ தாண்டா நண்பன்.
போட்டோ இராமேஸ்வர கடலில் எடுத்தது ( பெரிய சிம்புனு சொல்லி என்னை அசிங்க படுத்திடாதிங்க அதுக்கு வேற கெட்ட வார்த்தையில் கூட திட்டுங்க)
அருவியில் ஒரே முறை தான் குளித்து இருக்கேன்.. ( ஒரே முறை தான் குளித்து இருக்கேனு சொன்னது அருவியில் )
அதுல நம்ம குளிக்கறது விட ஹீரோயின் குளிச்சா தான் நல்லா இருக்கும்.
ஆறு குளியல் சுகம் ;
நண்பர்களுடன் நீச்சல் தெரியாமா முழங்கால் தண்ணியில் ஹீ ஹீ முச்சு ஆதாங்க தம் கட்டி விளையாட்டு செய்தது..
முழ்கி எழுந்தா எவனாச்சும் தண்ணியை சூடு பண்ணி இருப்பான் அவனை போட்டு உதைச்சு காலி பண்ணுறது..
இப்படி இதுவும் நல்லா தான் இருக்கும்
தீபாவளி அன்று தலையில் எண்ணை வைத்து, கண்ணில் சீயாகாய் பட அன்று மட்டும் நல்லாய் தேய்த்து குளித்த, அம்மாவின் அன்பு மிகு குளிப்பாட்டலும் சுகம் தான்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்னை பர்த்து தான் பேசுவேன்... பார்க்கும் போது அழகிய சிரிப்பு இருக்கானு பார்ப்பேன்.. இல்லாடி நான் சிரிப்பை கொடுத்து அது திரும்ப வரும்போது பார்ப்பேன்
நமக்கு சைக்காலஜி நல்லா தெரியும் , ஒருவரை பார்த்தவுடன் ஒருஅளவு மிக சரியாக எடை போட்டு அழகாய் அவர்களுடன் பேசுவேன்.
நல்ல வேளை சைட் அடிக்கும் எதை கவனிப்பீர்கள் என்று கேட்கவில்லை ;)
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இப்போ அவ்வளவா எழுதுறது இல்லை எல்லாம் கணினியில் தான்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் ரொம்ப பிடிக்கும், சரியான சாம்பார் ;) என்று எல்லாம் நக்கல் வேணாம்.
முருங்க்காய் சாம்பார்.
சிக்கன் பிரியானி
தீபாவளி அன்று செய்யும் கறி குழம்பும் இட்லியும்
தினமும் தோசை மதியம் சாம்பார் சாதம் இருந்தா போதும். ஆனா தொட்டுக்க இரண்டு காய்கறிகள் வேண்டும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
சொன்னா நம்ம மாட்டிங்க இது வரை நான் சந்தித்த மனிதர்கள் மட்டும் பல்லாயிரங்கள் ..
சும்மா பஸில் போய் இறங்கும் போது ஒரு நால்பத்து நண்பர்களுடன் தான்
இறங்குவேன்.
நான் பஸ், ரயில் பயணம் செய்ய போனா எனக்கு தெரிந்த ஒரு 3-5 பேரு இருப்பாங்க.. எங்க போனாலும் நண்பர்கள் அயல் நாட்டுக்கு சென்ற போது கூட
டீ கடை பையனில் இருந்து பிஸ்னஸ் மேன் வரை நண்பர்கள் இருக்காங்க..
நிறையா குழந்தைகள் தான் நண்பர்கள் .
நம்ம போன் புக்கில் ஒரு 2000 பேரு நம்பர் இருக்கு, மெயிலில் ஒரு 3000+
என்ன தினமும் எல்லாம் பேசும் நண்பர்கள் கல்லூரி 5 நண்பர்கள்..
இந்த நட்பில் இருந்து லாபம் என்ன, அவர்களிடம் இருக்கும் ஒரு பாஸிடிவ் விஷியத்தை நான் கற்றுக்கொள்வேன், என்னால் முடிந்த ஒரு நல்ல விஷியத்தை யாவது அவர்களிடம் அட்லிஸ்ட் ஒரு சிரிப்பு கொடுத்துவிட்டு வருவேன். இப்படி இன்று நல்லா இருக்கும் நண்பர்கள் பலர். சமிபகாலமாக பதிவுலகமும் சேர்ந்து விட்டது இந்த வட்டத்தில்.
ஒரு ஆப் கேம்பஸ் போனால் அங்கு அவன் அவன் டென்ஷனா இருப்பான்.
இப்படி இருக்கும் போது ஒரு 300 பேரு நம்ம சுத்தி குருப்பா சிரித்துகிட்டு இருப்பாங்க. எல்லாம் அடுத்த ஆப் கேம்பஸில் பார்த்து மறுபடி ... இப்படி தான் ஒரு பெரிய வட்டம் இருக்கும்.
கல்லூரியில் 3 வருடங்கள் ரெப், நாலாம் வருடம் காலேஜ் செக்ரடரி.
( எலக்ஷன் வச்சி தான் கள்ள் வோட்டு இல்லாம தனித்து பல விஷியங்க செய்து இருக்கோம்)
தமிழ் மீடியம் மாணவர்கள் ரொம்ப பிடித்தவர்கள், அவர்களின் தன்நம்பிக்கையை அதிக படுத்தி இங்கிலிஷ் மீடியம் என்றால் ஒன்னும் இல்லை, எவனும் நமக்கு பெரியவன் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை, எல்லாரும் சமம் என்று நம்பிக்கையுடியது தான் என் பங்களிப்பு
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பொதுவா குளிக்கவே பிடிக்காது ;) ஹா ஹா அதுவும் லிவ் நாட்களில் என்ன செய்ய மத்தவங்க நல்லா இருக்கனும் என்று குளிப்பது உண்டு.
அட பாவி முடிந்தவுடன் சொல்லுறியே நீ தாண்டா நண்பன்.
போட்டோ இராமேஸ்வர கடலில் எடுத்தது ( பெரிய சிம்புனு சொல்லி என்னை அசிங்க படுத்திடாதிங்க அதுக்கு வேற கெட்ட வார்த்தையில் கூட திட்டுங்க)
அருவியில் ஒரே முறை தான் குளித்து இருக்கேன்.. ( ஒரே முறை தான் குளித்து இருக்கேனு சொன்னது அருவியில் )
அதுல நம்ம குளிக்கறது விட ஹீரோயின் குளிச்சா தான் நல்லா இருக்கும்.
ஆறு குளியல் சுகம் ;
நண்பர்களுடன் நீச்சல் தெரியாமா முழங்கால் தண்ணியில் ஹீ ஹீ முச்சு ஆதாங்க தம் கட்டி விளையாட்டு செய்தது..
முழ்கி எழுந்தா எவனாச்சும் தண்ணியை சூடு பண்ணி இருப்பான் அவனை போட்டு உதைச்சு காலி பண்ணுறது..
இப்படி இதுவும் நல்லா தான் இருக்கும்
தீபாவளி அன்று தலையில் எண்ணை வைத்து, கண்ணில் சீயாகாய் பட அன்று மட்டும் நல்லாய் தேய்த்து குளித்த, அம்மாவின் அன்பு மிகு குளிப்பாட்டலும் சுகம் தான்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்னை பர்த்து தான் பேசுவேன்... பார்க்கும் போது அழகிய சிரிப்பு இருக்கானு பார்ப்பேன்.. இல்லாடி நான் சிரிப்பை கொடுத்து அது திரும்ப வரும்போது பார்ப்பேன்
நமக்கு சைக்காலஜி நல்லா தெரியும் , ஒருவரை பார்த்தவுடன் ஒருஅளவு மிக சரியாக எடை போட்டு அழகாய் அவர்களுடன் பேசுவேன்.
நல்ல வேளை சைட் அடிக்கும் எதை கவனிப்பீர்கள் என்று கேட்கவில்லை ;)
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது - ரொம்ப பேசுவேன், ஆட்டிடுயுட், காண்பிடனஸ், என் சிரிப்பு
பிடிக்காதது - ரொம்ப பேசுவேன்
( மனைவி என்ன சொன்னாலும் கேட்டு மாத்திகிறாங்க என்னை நான் மாத்திக்கிட்டு அவங்களோட ரொம்ப நேரம் செலவு பண்ணனும் இந்த கணினியை கட்டிக்கிட்டு அழுவுறத நிறுத்தனும்)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என் சரி பாதி எனக்கு கிடைத்த தவம், ஹம் ரொம்ப குழந்தை தணம், நல்ல குணம், நல்ல சமையல், நல்ல கெரக்டர், கோபம் வந்தால் ஒரு நிமிடம் கூட நிக்காது சிரிச்சுடுவாங்க... ரொம்ப நல்லவங்க ..
அவங்களுக்கு வெளி உலகம் எல்லாம் கிடையாது அவங்க அப்பா தான் உலகம், கல்யானம் ஆனாவுடன் நான், இப்போ குழந்தை..
எதை சொன்னாலும் மாதிக்குவாங்க ஒரு தடவை இப்படி செய்யாதா என்ற் அன்பாய் சொன்னால் மறு முறை அப்படி நடக்கவே நடக்காது.. புதுசா ஏதாச்சும் பண்ணுவாங்க அதையும் சொன்னா மாத்திடுவாங்க
ஒரு காலத்தில் ரொம்ப சேட்டை செய்த இந்த பயலுக்கு அவங்க லட்சம் தடவை மேலானவங்க
பிடிக்காது - சத்தியமா சொல்லுறேன் எதும் இல்லை, இது சாத்தியமா ?
100% சாத்தியம் பிடிக்காது என்று எதும் இல்லை, அவங்க எல்லாத்தையும் பிடிக்கலைனு சொன்னா உடனே மாத்திடுவாங்க .. சமையல் முதற்க்கொண்டு எல்லாம் எனக்கும் பிடிக்கவேண்டும் என்று மட்டும் யோசிப்பாங்க அது தான் பிடிக்காதும் கூடபிடிக்காது - சத்தியமா சொல்லுறேன் எதும் இல்லை, இது சாத்தியமா ?
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கடவுள் புண்ணியத்துல தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, தம்பி, மற்றும் மனைவி , பாப்பா எல்லாரும் நம்ம பக்கத்துல தான் இருக்காங்க.
கைப்பேசியும் கணினியும் இருப்பதுனால் நண்பர்களும் கூடவே இருக்காங்க
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
//கண்ராவி எவண்டா இந்த கேள்விய வச்சான் .. முதல் தூக்கனும் பீரியா ஒரு பதிவு எழுத முடியவில்லை ;)//
நீல நிற டீ சர்ட் , திக் நீலம் ஜீன்ஸ்...
நீல நிற டீ சர்ட் , திக் நீலம் ஜீன்ஸ்...
இந்த ஒரு கேள்விக்கு பயந்தே நேற்று நைட் இந்த பதிவை எழுதவில்லை.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என் அழகிய மகளின் மழலை மொழி சிரிப்பும் பாட்டும்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நமக்கு ஆகாய நீலம், கடல் நீலம் ரொம்ப பிடிக்கும் ;)
14.பிடித்த மணம்?
குழந்தையின் மணம், மழை பெய்த பின்னும் முன்னும் வரும் மண்வாசனை, புத்தங்கள் ;) படிக்காம ரொம்ப நாள் வைத்து இருந்து மோந்து பாருங்க சூப்பர் வாசனை வரும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எனக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் ரொம்ப பேரு ஏற்கனவே தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டு அவர்களும் எழுதியாச்சு, அவர்கள் விட்ட நல்ல பதிவர்களை அழைக்கிறேன்
அ) அவிங்க
அவிங்க ராசா - இவரோட ரெண்டாவது பதிவை (இந்தி படிக்காதது தப்புங்களாயா) படித்தவுடனே முடிவு செய்தாச்சு இந்த ஆளு பெரிய ஆளாய் பதிவுலகில் வருவாருனு, இதோ பிரபலங்களுடன் இணைந்து பயணமே செய்துவிட்டார் படகில், ரொம்ப நக்கல், காமெடி, கதைனு இவருக்குனு ஒரு பாணி... பிளடி இண்டியன்ஸ் என்ற கதையை பார்த்து ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.
ஆனா தில்லா எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத ஐந்து பதிவர்கள் என்று பதிவு போட்டாரு, அதுல என் பெயரும் இருக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பர்ர்கவில்லை, ஏனா அப்போ இவர் எனக்கு அவ்வளவு பரிட்சியம் கூட இல்லை, பின்னூட்டமும் போட்டதில்லை.
ஆ)KRICONS
நண்பர் புருஷோத்தமன் சிலகாலமாக பட்டாசா எழுதுறாரு. வலைபதிவாளர்களுக்கு உதவும் பதிவுகள் என்று போட்ட ஜந்து முத்தான பதிவுகள் அவரது சிறப்பு.
- உங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி
- உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1
- உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2
- உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3
- உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4
இ) ROSE
ரோஸ் இவங்க பதிவு எல்லாம்.. கவிதைகள் அவங்க பெயர் மாதிரியே
ஈ) சாளரம் - கார்க்கி
சமீப காலமா தான் நான் பதிவுலகில் இருக்கேன் ஒரு 2 மாசம் தான் ஆச்சு நான் வந்து, இவரோட நக்கல் நகையாண்டி பார்த்து இப்படியும் பதிவு அதாங்க
சமீப காலமா தான் நான் பதிவுலகில் இருக்கேன் ஒரு 2 மாசம் தான் ஆச்சு நான் வந்து, இவரோட நக்கல் நகையாண்டி பார்த்து இப்படியும் பதிவு அதாங்க
நம்ம பேசுற மாதிரி எழுதலாம் என்று தெரிந்து கொண்டேன்...
இவரு ஒரு பதிவுல்க மன்மதன் ;)
உ) TVS-50
எல்லா பதிவும் ரொம்ப உபயோகமான பதிவு தெரியாதை சொல்லும் இவரின் டெக்னிகல் பதிவுகள் சிறப்பு, நான் தொடர்ந்து படிப்பது இவர் பதிவை, இமெயிலில் வந்துடும் இவரது பதிவு. இதில் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அதில் ஒன்னு இது
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை தொடர் பதிவுக்கு முறையே அழைத்த முன்று நல்லவர்கள் :-)
சும்மா சூப்பரா ஜாலியா காலேஜ் யூத்க்கு எழுதுற மாதிரி எழுதுவாரு, அவரது சமீபத்திய கதை மிக அருமையான ஒன்னு, இவர் இப்படியும் எழுதுவாரா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
நல்ல எழுத்தளர் :-) என் பெயர் வேற எப்படி பிடிக்காம போகும்
அவரின் பதிவுகளில் சில பிடித்த பதிவுகள்
அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..! மற்றும்
அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..! மற்றும்
நல்ல நக்கல் நகைச்சுவைனு சும்மா சாரதி தேரு எடுதாருனா பட்டாசு தான். மிகவும் ரசித்தது
17. பிடித்த விளையாட்டு?
18.கண்ணாடி அணிபவரா?
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
20.கடைசியாகப் பார்த்த படம்?
21.பிடித்த பருவ காலம் எது?
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பெரிய மொக்கையை படித்தற்க்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
( படிக்காமா படம் பார்த்தவங்களுக்கும், சும்மா கங்காரு மாதிரி தாவி படித்த நண்பர்களுக்கும் நன்றி!!!)
எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....
என் பதிவை கூட இவ்வளவு பெரிசா அடித்தது இல்லை, ஹம் உண்மை தமிழன் அண்ணனை மாதிரி அடிக்க வைச்சிடிங்க :-)
தமிழர்ஸ் மற்றும் தமிழிஷ்
கிரிக்கெட் கிறுக்கன். ( கிறுக்கனு தெரியும் ;) சொல்லுறிங்களா )
அதுக்காக அரியர் வைத்து பல கிரிக்கெட் போட்டிகள் விளையாடி உள்ளேன்
( போட்டினா அகில லவல் மேட்ச் இல்லை, நம்ம சென்னை 28 மாதிரி பல உள்ளூர் மேட்சஸ்)
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
காரணம் தூரத்துல அழகு இருந்தாலும் அதை ரசிப்பதனால் கூட இருக்கலாம்
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஜாலியா இருக்கனு, சும்மா சிரிக்கனும் மொக்கையா இருக்ககூடாது ஓவர் சவுண்டு உட்டு எவன் பேசினாலும் (பஞ்ச்) நல்லா இல்லை
20.கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம் - மனைவி குழந்தையுடன் பெங்களூர் PVR யில்
மொக்கை படம் என்றாலும், என் குழந்தைக்கு அது முதல் படம் , சத்தம் போடாம பார்த்தாங்க அதுவும் முதல் பாதி நல்லா இருந்தது..
21.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி, கல்லூரி, இப்போ இருக்கிற திருமணமான காலம் எல்லாமே அந்த வயதில் அதற்க்கு ஏற்றார் போல சரி ஜாலியா என்சாய் செய்து இருக்கிறேன். செய்து கொண்டு இருக்கிறேன்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சத்தியமாதற்ப்போது நான் எந்த புத்தகம் படிக்கவில்லை , முன்பு ஒரு சில புத்தங்கள படித்து இருக்கிறேன் , பதிவுகள், ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம் அவ்வளவு தான்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி ஒரு நாளுக்குள் பத்து மாத்திய காலம் எல்லாம் இருக்கு, இப்போ பாப்பாவுக்கு பிடித்த புகைப்படம் அதனால் மாற்றவில்லை கடந்த ஒரு மாதமாக
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகளின் மழலை --பிடித்து
இரச்சல் தரும் சவுண்டு -- பிடிக்காது
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்த பக்கம் சிங்கபூர், கொரியா மலேசியா என்று வேளைக்காக சென்று இருக்கிறேன் ஆனால்
"ஹாப்பி டெஸ்டிங் "என்று ஒரு பேப்பர் பிரஸ்ண்ட் பண்ண டிவலபர் கான்பிரனஸ்க்கு பாரிஸ் வழியாக Malaga Spain ஸ்பெயின் சென்றேன்.
அது தான் தொலைவு...
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கே ... நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி, கணினியில் புதுசா ஏதாச்சு யோசிச்சு பண்ணுவேன், மொத்தமா கிரியேடிவிட்டினு கூட சொல்லாம்...
நல்ல கதை இருக்கு ஒரு படம் இயக்கனும் பார்ப்போம். நல்ல தயாரிப்பாளர் இருந்ந்தா சொல்லுங்க ...குறைந்த செலவில் ஒரு ஜாலி யூத் படம் எடுப்போம்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்...( இது வரை அப்படி ஏதும் இல்லை )
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ரொம்ப வாலு சாத்தான் :-) கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் நஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப சுத்துனான்.
வேற ஒரு பெண்ணுக்கிட்ட கடலைனு போட்டு 2 வருடம் ஆகுது
இப்போ பொட்டி குள்ள இருக்கான் இனி வர மாட்டான்.
என் மனைவி யின் தியாகம் பல கேள் பிரண்ட்ஸ காப்பாத்திடுச்சு.
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
நமக்கு கேரளா தான் :-) ரொம்ப பிடிக்கும்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
செத்து போனா ஒரு ஆயிரம் பேராவது நல்லவன் டா இருந்தான் ஏதாச்சும் செய்தான் டா என்று சொல்லும் அளவுக்கு செய்யனும்.. இருக்கனும் என்று ஆசை.
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சத்தியமா ஏதும் இல்லை, சைட் அடிப்பது முதல் எல்லாமே திட்டு வாங்கினாலும் என் மனைவி யிடம் சொல்லிவிடுவது உண்டு..
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு -(வா - வாழ் - இழவு ) அது ஒரு பயணம், சந்தோசம் ஆவதும் துயரம் ஆவதும் ஓட்டுனரான உன் கையில் தான் இருக்கு.
//வாழ்ந்து பாருங்க
எவன் தான் தப்பு பண்ணல
அதுல இருந்து திருத்திக்கொண்டு எல்லாரையும் சந்தோச படுத்துங்க...
பயம் வேண்டாம் துணிந்து இனிதே செல் அந்த அழகிய பயணத்தில்//
ஒரு வரி கேள்வினாலும் நாங்க எல்லாம் பக்கம் பக்கமா மொக்கையா எழுதிதான் கல்லூரியில் மார்க் வாங்குவோம் அது மாதிரி தான் இந்த பதிலும்.
பெரிய மொக்கையை படித்தற்க்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
( படிக்காமா படம் பார்த்தவங்களுக்கும், சும்மா கங்காரு மாதிரி தாவி படித்த நண்பர்களுக்கும் நன்றி!!!)
எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....
என் பதிவை கூட இவ்வளவு பெரிசா அடித்தது இல்லை, ஹம் உண்மை தமிழன் அண்ணனை மாதிரி அடிக்க வைச்சிடிங்க :-)
தமிழர்ஸ் மற்றும் தமிழிஷ்







































